தென்னை மரமும் தேங்காய்பட்டணத்து மக்களும்

பட்டணத்துதுணுக்குகள்

 

தென்னைமரத்திலிருந்து தானாக எந்த பொருள் (தேங்காய், ஓலை, மட்டைஉட்பட) கீழே விழுந்தாலும் அதனை யார் முதலில் தொடுகின்றாரோ, அவருக்கே அது சொந்தம்அது உரிமையாளரின் முன்னிலையிலேயே ஆனாலும் சரிதென்னைமரம் தானாக முறிந்து விழுந்தால், மரத்தை தவிர மற்றனைத்தும் முதலில் தொட்டவருக்கே சொந்தம்.

 

இந்த விதி மரத்திலேறி பறித்தாலோ, மரத்தை முறித்தாலோ செல்லுபடியாகாது.

 

உலகில் எங்குமே இல்லாத இந்த விதி தென்னைமரம்  தேங்காய்பட்டணம் மக்களுக்கு மட்டுமே அளித்துள்ள சிறப்பு சலுகை.

M. N. HAMEED 

பட்டணத்துதுணுக்குகள்   தென்னைமரத்திலிருந்து தானாக எந்த பொருள் (தேங்காய், ஓலை, மட்டைஉட்பட) கீழே விழுந்தாலும் அதனை யார் முதலில் தொடுகின்றாரோ, அவருக்கே அது சொந்தம் – அது உரிமையாளரின் முன்னிலையிலேயே ஆனாலும் சரி.  தென்னைமரம் தானாக முறிந்து விழுந்தால், மரத்தை தவிர மற்றனைத்தும் முதலில் தொட்டவருக்கே சொந்தம்.   இந்த விதி மரத்திலேறி பறித்தாலோ, மரத்தை முறித்தாலோ செல்லுபடியாகாது.   உலகில் எங்குமே இல்லாத இந்த விதி தென்னைமரம்  தேங்காய்பட்டணம் மக்களுக்கு மட்டுமே அளித்துள்ள சிறப்பு சலுகை. M. N. HAMEED 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *