0 Comments

  1. மர்ஹூம் கௌதுகண் அவர்களின் பெருமுயற்சியினால் அமைந்த இந்த கிளை இன்று தேங்காய்பட்டணம் NRI மற்றும் பொதுமக்களின் முதலீட்டால் ரூ108 கோடி வியாபாரம் செய்து லாப்ம் ஈட்டியுள்ளது. ஆனால் இந்த வங்கி தேங்காய்ப்பட்டணம் சமுதாய முன்னேற்றத்திற்கு தனது பங்களிப்பு ஏதேனும் தந்துள்ளதா? http://www.thengapattanam.net ம் பட்டணத்து சமுதாய அமைப்புக்களும் வங்கியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றி பட்டணத்து மக்களும் பயன்பெறும் சமுதாய நல திட்டங்களை நடத்தவேண்டும். M.N. HAMEED

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *