கண்ணீல் இரத்தம் வருவது

கண்ணீல் இரத்தம் வருவது என்பது சமீப காலமாக பள்ளிக்கு செல்லும் சிறு பிள்ளைகளுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பட்டணத்தை பொறுத்த வரை கடந்த இரண்டு மாதங்களுக்குள் பல சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.

பல பெற்றோர்கள் மிகவும் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.
இதை பற்றி ஆராய்ந்த போது இதில் பயப்படுவதர்க்கு ஒன்றும் இல்லை. இது ஒரு சிறு பிரச்சினை தான். ஆனால் கண்ணில் இருந்து இரத்தம் வருவதால் தான் பெற்றோர் பயப்படுகின்றனர்.

இரத்தம் வருகிறது என்றால் உடனே மருத்துவரை அணுகலாம். இதனால் உடலில் ஏது பெரிய நோய் வந்துவிட்டது என்று யாரும் பயப்படதேவை இல்லை.

இதை பற்றி மேலும் தெரிந்தால் இங்கெ எழுதவும்

கண்ணீல் இரத்தம் வருவது என்பது சமீப காலமாக பள்ளிக்கு செல்லும் சிறு பிள்ளைகளுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பட்டணத்தை பொறுத்த வரை கடந்த இரண்டு மாதங்களுக்குள் பல சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. பல பெற்றோர்கள் மிகவும் பதற்றத்துடன் காணப்படுகின்றனர். இதை பற்றி ஆராய்ந்த போது இதில் பயப்படுவதர்க்கு ஒன்றும் இல்லை. இது ஒரு சிறு பிரச்சினை தான். ஆனால் கண்ணில் இருந்து இரத்தம் வருவதால் தான் பெற்றோர் பயப்படுகின்றனர். இரத்தம் வருகிறது என்றால் உடனே மருத்துவரை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *