இறைவன் செய்த அலங்காரம் !


இறைவன்  வேதங்களை “குர்ஆனைக்” கொண்டு அலங்கரித்துள்ளான்

குர்ஆனை “பிஸ்மில்லாஹ்வைக் கொண்டு அலங்கரித்துள்ளான்.

நபிமார்களில் “முஹம்மது நபி (ஸல்)” அவர்களைக் கொண்டு அலங்கரித்துள்ளான்.

மலக்குமார்களில் “ஜிப்ரீல் (அலை)” அவர்களைக் கொண்டு அலங்கரித்துள்ளான்.

இரவுகளை “லைலத்துல் கத்ரு” இரவைக் கொண்டு அலங்கரித்துள்ளான்.

வானங்களை “நட்சத்திரம்” கொண்டு அலங்கரித்துள்ளான்.

பூமியை பிரகாசம் கொண்டு அலங்கரித்துள்ளான்.

சுவர்க்கத்தை “ஹூருல் ஈய்ன்” களைக் கொண்டு அலங்கரித்துள்ளான்.

மாதங்களை “ரமலான்” மாதத்தைக் கொண்டு அலங்கரித்துள்ளான்.

பள்ளிகளுக்கு “கஃபாவைக்கொண்டு” அலங்கரித்துள்ளான்.

நாட்களுக்கு “ஜும்ஆ”நாளைக் கொண்டு அலங்கரித்துள்ளான்.

மனிதனுக்கு “உலமாக்களைக்” கொண்டு அலங்கரித்துள்ளான்.

இறைவன்  வேதங்களை “குர்ஆனைக்” கொண்டு அலங்கரித்துள்ளான் குர்ஆனை “பிஸ்மில்லாஹ்வைக் கொண்டு அலங்கரித்துள்ளான். நபிமார்களில் “முஹம்மது நபி (ஸல்)” அவர்களைக் கொண்டு அலங்கரித்துள்ளான். மலக்குமார்களில் “ஜிப்ரீல் (அலை)” அவர்களைக் கொண்டு அலங்கரித்துள்ளான். இரவுகளை “லைலத்துல் கத்ரு” இரவைக் கொண்டு அலங்கரித்துள்ளான். வானங்களை “நட்சத்திரம்” கொண்டு அலங்கரித்துள்ளான். பூமியை பிரகாசம் கொண்டு அலங்கரித்துள்ளான். சுவர்க்கத்தை “ஹூருல் ஈய்ன்” களைக் கொண்டு அலங்கரித்துள்ளான். மாதங்களை “ரமலான்” மாதத்தைக் கொண்டு அலங்கரித்துள்ளான். பள்ளிகளுக்கு “கஃபாவைக்கொண்டு” அலங்கரித்துள்ளான். நாட்களுக்கு “ஜும்ஆ”நாளைக் கொண்டு அலங்கரித்துள்ளான். மனிதனுக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *