நினைவலைகள் தாக்கிவிட்டால்…
by Abdul Rashid

நினைவலைகள் தாக்கிவிட்டால்…
(பல வருடங்கள் கழித்து கல்லூரிக்குள் சென்றபோது)
உரு இருந்த பொழுதும்
துரு பிடித்த வண்ணமாய்
சுவரோடு சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டிருந்த …
கல்லூரிவாசல் கம்பிக் கதவுகளை
சற்று தள்ளிய வண்ணமாய் கால் பதித்தேன் …
சருகுகளின் சலங்கை ஒலியில் …
சல்லிக் கற்களின் மெட்டி சப்தத்தில் …
கல்லூரிப் பெண் பூப்பெய்தியிருந்தாள்
அங்கிருந்த அசோக மரங்கள்
காற்றுக் காதலியை கைகோர்த்து வந்து
சிரம் தாழ்த்தி வரவேற்றன…
பூமித்தாயோ கட்டிடங்களை கருவுற்றிருந்தாள்
மிதி வண்டியும்; ரிக்க்ஷா வண்டியையும்
விஞ்ஞானம் என்ற சோதனைக் குழாயின் மூலம்
“மோட்டார் சேய்” யாக இருந்தன …
வகுப்பறைத் தாழ்வாரங்களெல்லாம்
என்னைத் தொட்டுப் பெசிக்கொண்டன – எங்கள்
மேஜைகள் ; இருக்கைகளின் “கல்வெட்டுக்கள்”
புதிய மாணவர்களுக்கு ஒரு “புதைப் பொருள்”
ஆராட்சிப் பொக்கிஷம் போல் …
முகம் பார்த்து பார்த்து பிரிந்தது மட்டுமின்றி
இழந்து விட்ட சோகத்தினால் என்னவோ!
கரும்பலகை துக்கவண்ணம் பூசியவாறு …
பேராசிரியர்களுக்கெல்லாம் பதவி உயர்வு
கொடுத்ததோ இல்லையோ
வயது “முதுமை” என்ற பதவி உயர்வை கொடுத்திருந்தது …
அன்று நாங்கள் அறிவைத் தேடிய புத்தகங்கள் – அவர் கையில்
கற்பிழந்த வண்ணமாய், முகவரி இல்லாமல் …
என்னை அறிமுகப்படுத்திய போது
ஞாபக ஏணியில் இறங்கிய வண்ணமாய் நினைவுகள் …
எனது பெயரை உதடுகள் வேலை நிறுத்தம் செய்தவாறு
உச்சரித்தன …
பெருமூச்சோடு ஒரு புன்னகை செய்தேன் – கற்களை
சிற்பங்களாய் செதுக்கியவர்களாயிற்றே …
இன்னும் …
எனது காலடிச்சுவடுகள் பதித்த இடங்களையெல்லாம்
புகைப்படம் எடுக்க காற்று வாங்கி நடந்தேன் …
என் பின்னால்…
என்னைத் தொடர்ந்த நிழல் மாய்ந்து போனது
ஒழி மொளனமாகிவிட்டது – எத்தனையோ …
நண்பர்களோடு மகிழ்ச்சியில் மிகுந்த அன்றைய நான் …
தனிமையில் இன்று கண்களைக் கசக்கியவாறு …
ஒரே ஒரு நண்பன் மட்டும் எனக்காக காத்திருந்தான் …
எனது பழைய நண்பன் …
பால்ய கால முதற்கொண்டு நெருங்கிய நண்பன்
என்னைவிட்டு பிரிய மனமில்லாமல் …
தூரத்தில் —————- புன்னகைத்தவாறு “நூலகம்” !!
நினைவலைகள் தாக்கிவிட்டால்… (பல வருடங்கள் கழித்து கல்லூரிக்குள் சென்றபோது) உரு இருந்த பொழுதும் துரு பிடித்த வண்ணமாய் சுவரோடு சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டிருந்த … கல்லூரிவாசல் கம்பிக் கதவுகளை சற்று தள்ளிய வண்ணமாய் கால் பதித்தேன் … சருகுகளின் சலங்கை ஒலியில் … சல்லிக் கற்களின் மெட்டி சப்தத்தில் … கல்லூரிப் பெண் பூப்பெய்தியிருந்தாள் அங்கிருந்த அசோக மரங்கள் காற்றுக் காதலியை கைகோர்த்து வந்து சிரம் தாழ்த்தி வரவேற்றன… பூமித்தாயோ கட்டிடங்களை கருவுற்றிருந்தாள் மிதி வண்டியும்; ரிக்க்ஷா வண்டியையும்…
Recent Comments
Archives
- April 2023
- May 2022
- April 2022
- January 2022
- August 2019
- June 2019
- January 2019
- June 2018
- February 2018
- December 2017
- November 2017
- June 2017
- February 2017
- December 2016
- June 2016
- January 2016
- December 2015
- November 2015
- October 2015
- August 2015
- July 2015
- June 2015
- May 2015
- April 2015
- March 2015
- February 2015
- January 2015
- December 2014
- November 2014
- October 2014
- September 2014
- August 2014
- July 2014
- June 2014
- May 2014
- April 2014
- March 2014
- February 2014
- January 2014
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- February 2013
- December 2012
- November 2012
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- May 2012
- April 2012
- March 2012
- February 2012
- January 2012
- December 2011
- November 2011
- October 2011
- September 2011
- August 2011
- July 2011
- June 2011
- May 2011
- April 2011
- March 2011
- February 2011
- January 2011
- December 2010
- November 2010
- October 2010
- September 2010
- August 2010
- July 2010
- September 2009
- August 2009
- June 2009
- May 2009
- April 2009
- March 2009
- February 2009
- January 2009
- December 2008
- November 2008
- October 2008
- September 2008
- August 2008
- June 2008
- March 2008
- January 2008
- December 2007
- June 2007
- May 2007
- April 2007
- March 2007
- February 2007
- January 2007
- December 2006
- October 2006
- September 2006
- August 2006
- July 2006
- June 2006